Monday, April 21, 2014

Thirukkoshtiyur Panguni Uthiram photos

Thirukkoshtiyur Punguniuttiram Perumal Sethi Purapadu and Ujnjal Sevai  Photos Thanks to Thirukkoshtiyur Vembu swami for the photos. ...

Wednesday, April 9, 2014

Gandhalankaram for Sri Kodandarama Swamy, Bannur, Karnataka

Thanks to Vasudevan Chakravarthy for sharing the photo...

" ஸ்ரீ ராமநவமி" உத்ஸவம், திருக்கண்ணமங்கை

திருக்கண்ணமங்கை, ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலின் வடவண்டை ப்ரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாதேவி, லக்ஷமண, ஹனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமர் " ஸ்ரீ ராமநவமி" உத்ஸவம். திருவீதிப்புறப்பாடு. 08.04.2014 செவ்வாய் கிழமை. Thanks to TSR Rajagopalan for sharing the photos. ...

Monday, April 7, 2014

Kosalendraya , mahaneeya gunabhdhaye

Kosalendraya , mahaneeya gunabhdhaye, Chakravarthi thanujaaya sarva bhoumaya Mangalam. Vedavedantha vedhyaya , Megha Shyamala moorthaye, Pumsaam mohana roopaya , punyaslokaya Mangalam. Viswamithrantharangaya , mithila nagari pathe, Bhagyaanaam paripakaya , bhavya roopaya Mangalam. Pithru bhakthaya sathatham brathrubhi saha seethaya, Nandithakhila lokaya , Ramabhadraya Mangalam. Thyaktha saketha vasaya , chithra koota viharine, Sevyaya sarva yaminaam , dheerodhayaya Mangalam. Soumithrina cha janakya chapa banasi dharine, Samsevyaya...

திருவல்லிக்கேணி

சென்னையின் புகழுக்கு ஒரு காரணமாக விளங்குகிறது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் ராமன். தனியொருவனாகத் தன்னை எப்போதும் அடையாளம் காட்டிக்கொள்ளாத இந்தப் பெருந்தகை, இக்கோயிலிலும், சீதை-லட்சுமணன் சகித மாகவே தரிசனம் தருகிறான். அவர்கள் மட்டுமா, சகோதரர்கள் பரதன், சத்ருக்னனுடனும் சேர்ந்து குடும்ப சகிதமாய் காட்சியளிக்கிறான்! இப்படி சகோதரர் சகிதமாக ராமன் காட்சி தருவதற்கு இத்தலத்தில் இன்னொரு...

Sunday, April 6, 2014

நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள்

நல்படிப்பினை நல்கும் பங்குனித் திருநாள் (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்) ”இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துக்களாலும், பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லம் இப்படி பண்ணவந்த கார்யம் எது…..?” எல்லாரையும் “அஞ்சேல்” என்று தம் காக்கும் கரம் காட்டி அபயமளித்து, அபேக்ஷிக்கும் அரங்கனே புலம்பி தவிக்கின்றானே..? சக்ரவர்த்திக்கெல்லாம்...

“பழய சோறும், மாவடுவும்“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)

“பழய சோறும், மாவடுவும்“ (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்) நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல் மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும்! இன்றைய திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம். அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன்....

Kodai Thirunal Utsavam - 2014

Kodai Thirunal Utsavam was held at Srirangapatnam for Sri Ranganatha Swamy. It is an annual event. This annual 3 days utsavam starts on Chaitra shudda dvitiai, the second day of the lunar calendar. Lord Sri Ranganathaswamy adorned with special chandanam (sandal paste) spends time in the evening at temple terrace and enjoys the vasanth ritu along with veda parayanam. Veena Concert by Vidwan Prashanth Iyengar   Thanks to...

Wednesday, April 2, 2014

விஸ்வாமித்திரர்

ராமரின் திருமணத்திற்கு காரணமான விஸ்வாமித்திரர்! தேவர் உலகம் அன்று அரண்டு போய் கிடந்தது. தேவர் தலைவன் இந்திரன், முகத்தில் வேதனை ரேகைகள் பரவிக்கிடந்தன. அவன் சக தேவர்களை அழைத்தான். தேவர்களே! பூமியில் ஒரு மானிடன், பெரும் தவம் செய்து, தேவர்களுக்கெல்லாம் தேவனாக வேண்டும், என சிவபெருமானை பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறான். அவனது தவத்தின் உக்கிரம் தாங்காமல் சிவலோகத்தின் ஒரு பகுதியே தீ ஜூவாலையால் கரைந்து கொண்டிருக்கிறது. அது தேவலோகத்தை பற்ற...

துருவன்

ஸ்வாயம்புவ மனுவின் குமாரன் உத்தானபாதன். அவருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவிகள். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுநீதியிடம் பாராமுகம்; சுருசியிடமோ அடக்க முடியாத பற்று. ஒருநாள் துருவன் ஓடிவந்து தந்தையின் மடியில் அமர முயற்சித்த போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் சுருசி. அரசரின் மடிமீது அமர நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் இல்லாத நீ இங்கிருந்து ஓடிவிடு. அழுதுகொண்டே துருவன்...

Tuesday, April 1, 2014

நித்யனான ராமா......நித்யனான ராமா

  ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்! (ராமன் கதை கேளுங்கள்) அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்) (சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே, ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை, வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க, ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி... கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்) ராமன் கதை...

ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம்

ஸ்ரீ-ஹரீ-ஓம் (1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம் இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே! இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே! (2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம் சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே! இயக்கம்...

Kodai Utsavam at Melkote

Thanks to Narasimhapriyan Nachi for sharing the photo...

Perumal purappadu and unjal sevai at tirukoshtiyur -Ugadi festival

யுகாதி பண்டிகை பெருமாள் புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை Thanks to Thirukkoshtiyur Vembu for sharing the photos....