Tuesday, January 7, 2014

Namperumal Adhyayana utsavam pagal pathu day 7

திரு அத்யயன உற்சவத்தின் 7 ஆம் நாளன இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டையுடன் பல்வேறு திருவாபரணங்களை சாற்றி கொண்டு அடியார்க்கு இறங்கும் பெருமாள் ஏழைக்கு இறங்கும் பெருமாள் என்று கட்டியம் கூறுவதற் கு இணங்க வாருங்கள் என் கண்மணிகளே என்று வரும் அடியார்க்கு எல்லாம் அருள் மழை பொழியும் ஈசனாய் " மாரி மழை முழைகில் மன்னி கிடந்துறங்கும் சீரிய சிங்கமாய் நம்பெருமாள் காட்சி அளிக்கின்றார்  
 by 
Sudarsan Rao Bhoware




 Photo courtesy Mr Rengarajan Ravi


Thanks to Sundar bhattar for this photo

0 comments:

Post a Comment