Saturday, January 4, 2014

Namperumal - Adhyayana utsavam Pagal pathu Day 4

 

பகல் பத்து நான்காம் திருநாளான இன்று நம்பெருமாள் வைர மகர கண்டிகையும் வைர பதக்கமும் வைர ஹஸ்தமும் சாற்றி முது சாய கொண்டையும் மகர குண்டலவான் என்று கூறுவதற்கு இணங்க மகர காது காப்பு சாற்றி கொண்டும் வேண்டியவர்க்கு வேண்டயத்தை வழங்கும் வள்ளலாய் அருள் பாளித்தார்

by
Sudarsan Rao Bhoware


Thanks to Sundar bhattar

0 comments:

Post a Comment