Tuesday, November 19, 2013

Anantha Padmanabha Swamy Temple, Thiruvananthapuram

கிழக்கு நுழை வாயில் . . .
மஹாராஜா ஸ்வாதி திருநாள் "ஸ்யானந்தூர புரம்" என்றே அனந்தபுரியை வர்ணிக்கிறார் . . .
அதாவது இது ஆனந்தம் அருகில் இருக்கும் புரமாம்..


 பத்ம தீர்த்தம் . . .ஸ்ரீ விதுரர், ஸ்ரீ பலராமர், ஸ்வாமி ஆளவந்தார், ஸ்வாமி இராமானுஜர், ஸ்ரீ க்ருஷ்ண சைதன்ய மஹா ப்ரபு போன்று பரம பாகவதர்கள் தீர்த்தமாடின திருக்குளம் . . 



இந்த கடிகாரத்தில் உள்ள இரண்டு ஆடுகளும் ஒவ்வொரு மணிக்கும் நடுவில் இருக்கும் மனிதனைப் போய் முட்டும் . . . அப்போது மணி ஒலிக்கும் . . . மேஷம் என்றால் ஆடு . . . மேடம் கடிகாரம் . . . ஆனால் மேத்தன் கடிகாரம் என்று மக்கள் கூறுகின்றனர் . . .
 




அந்த காலத்து கடிகாரம் . . . மஹாராஜா ஸ்வாதி திருநாளின் குதிரை மாளிகையில் . . .































Thanks to Guruji Gopalavallidasar for sharing the photos.

0 comments:

Post a Comment